திங்கள், 8 நவம்பர், 2010

அரசு பணியில் 3.5 சதவிகிதம் முஸ்லிம்களின் கோட்டா நிரப்பப்படுவதற்கு ஆள் இல்லை!

- அனைத்து முஸ்லிம்களின் கவனத்திற்கு பல போராட்டங்களின் மத்தியில் பெறப்பட்ட அரசு பணியில் 3.5 சதவிகிதம் இட ஒதிக்கீட்டில் முஸ்லிம்களின் கோட்டா  நிரப்பப்படுவதற்கு ஆள் இல்லை. - *படித்தவர்கள் வேலைவாய்ப்பு அலுவகத்தில் உடனடியாக பதிவு செய்ய சொல்லவும்**. **உங்களுக்கு தெரிந்த அனைத்து படித்த முஸ்லிம்களுக்கும் தெரியபடுத்தவும்**.*

(பத்திரிக்கைகள் மற்றும் செல் மெசேஜ் மற்றும் டிவி மீடியா, இன்டர்நெட், வெப் சைட் மூலம் இந்த செய்தியை தெரியப்படுந்துங்கள்)

 - அல்லாஹ் நாம் அனைவர் மீதும் அருள்புரிவானாக!

 அனைவருக்கும் பயனுள்ளத் தகவல்

  உங்களை சுற்றியுள்ள மக்களுக்கு பயனளிக்கலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக