சனி, 23 அக்டோபர், 2010

பணம் கொடுத்து உன்னை மணம் முடிப்பதற்குப் பெயர் திருமணமா;

வரதச்சனை  கொடுமைகள்.....


தடுத்த ஒன்றைகொடுக்கச் சொல்லிக் கேட்கிறாய்;

கொடுக்க மறுத்தால் மணக்க மறுக்கிறாய்!

நீ பட்டம் பெற்றதிற்கு விலையாய் கூலிக் கேட்கிறாய் -

நான் கொடுக்காவிட்டால் எனக்கு பட்டம் கொடுக்கிறாய்!

மணத்திற்கு முன்னேமடிப்பிச்சைக்  கேட்கிறாய்;

கொடுத்ததிற்க்குப் பின்னேஅதிகாரம் தொடுக்கிறாய்!

பணம் கொடுத்து உன்னை மணம் முடிப்பதற்குப் பெயர் திருமணமா;

இல்லை பணம் செலுத்திப் பணிப் புரியும்தனியார் நிறுவனமா!


1 கருத்து: